sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

/

அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 08, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லுாரி டீன் நிர்மலா மற்றும் துணை முதல்வர் சுஜாதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று களை நட்டுவைத்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சொட்டுநீர் பாசனத்தை உருவாக்கினர். டீன் நிர்மலா, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், கடமைகளையும் மாணவர்களிடையே எடுத்து கூறினார்.






      Dinamalar
      Follow us
      Arattai