sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்

/

விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்

விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்

விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஜூலை 12, 2024 10:44 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை மாவட்ட விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவராக இருப்பவர் ஜலேந்திரன். இவர், கடந்த, 2022 ல், பெரிய கடை வீதி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், இரு மதத்தினர் இடைய கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை ஜே.எம்:5, கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜலேந்திரன், பி.டி., வாரன்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.






      Dinamalar
      Follow us