sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி

/

கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி

கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி

கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி


ADDED : ஜூன் 27, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கற்பகம் உயர்நிலை பல்கலை சார்பில், 'வாங்குபவர், விற்பவர் சந்திப்பு 1.0' கண்காட்சி நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிதி உதவியுடன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், டி.என்,ரைஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, கோவை வேளாண் துணை இயக்குநர் மீனாம்பிகை, வேளாண்துறையில் வளர்ந்துவரும் சந்தை இயக்கவியல் குறித்து உரையாற்றினார். கோவை மாவட்ட மேம்பாட்டு மேலாளர் திருமலைராவ், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மேம்பாட்டு முயற்சிகள் குறித்துப்பேசினார்.

கற்பகம் நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், கற்பகம் உயர்நிலை பல்கலையின் துணைவேந்தர் ரவி, தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப், பதிவாளர் காயத்ரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கே.ஐ.ஐ.சி., மேலாளர் தனசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us