sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

/

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : செப் 16, 2025 07:40 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், கடந்த 2019ம் ஆண்டில், சிங்காநல்லூர், படகு இல்லம் அருகே, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த, திருப்பூர், ராமையா காலனியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us