sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு

/

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு


ADDED : ஜூன் 17, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், இன்று துவங்கும் கற்றல் சங்கங்களின் மாநாடு 2025ல், 1,500க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி உதவி துணைத்தலைவர் சரவணன் மற்றும் சிக்சாந்தர் அந்தோலன் நிறுவனர் மணீஷ் ஜெயின் ஆகியோர் கூறியதாவது:

கற்றல் சங்கங்களின் மாநாடு 2025 நாளை(இன்று) துவங்கி, வரும் 22ம் தேதி நிறைவடைகிறது. இம்மாநாடு கடந்த, 2002 முதல் இந்தியாவிலும், பல்வேறு வெளிநாடுகளிலும்நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதிலும் இருந்து, 1500 பேர் பங்கேற்க உள்ளனர்.

மாற்றுக் கல்வியாளர்கள், வீட்டில் கல்வி பயில்பவர்கள், பள்ளி செல்லாதவர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் கட்டட கலைஞர்கள், ஹீலர்கள், இயற்கை விவசாயிகள், தொழில்முனைவோர், ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us