sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : செப் 04, 2025 10:58 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை சாரல்மழையாக பெய்கிறது.

எஸ்டேட் பகுதியில் பெய்து வரும் மழையால் காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. மழை நீடிக்கும் நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடுங்குளிர் நிலவுகிறது.

இதனால், மக்கள் வெளியில் செல்லும் போது ஸ்வெட்டர் அணிந்து செல்கின்றனர். பலத்த காற்றுடன் கூடிய குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 159.15 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு, 1,171 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,480 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 6, பரம்பிக்குளம் - 12, ஆழியாறு - 2, வால்பாறை - 11, மேல்நீராறு - 14, கீழ்நீராறு - 15, காடம்பாறை - 2, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 4, துாணக்கடவு - 5, பெருவாரிப்பள்ளம் - 7, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us