sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்


ADDED : அக் 20, 2025 10:04 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ., புத்தாடை வழங்கினார்.

கிணத்துக்கடவு பேரூராட்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ., தாமோதரன், தீபாவளியை முன்னிட்டு அரிசி, புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

எம்.எல்.ஏ., அலுவலகம் சுற்று பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பட்டாசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us