sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தவற விட்ட கைப்பையை மீட்ட ரயில்வே போலீசார்

/

தவற விட்ட கைப்பையை மீட்ட ரயில்வே போலீசார்

தவற விட்ட கைப்பையை மீட்ட ரயில்வே போலீசார்

தவற விட்ட கைப்பையை மீட்ட ரயில்வே போலீசார்


ADDED : செப் 10, 2025 06:58 AM

Google News

ADDED : செப் 10, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வடவள்ளியை சேர்ந்தவர் பிரீத்தா. இவர் தனது குடும்பத்துடன் சென்னை சென்று விட்டு நேற்று முன்தினம் ரயிலில் திரும்பினார். நேற்று காலை சோதித்த போது, அவரது கைப்பை ஒன்று காணாமல் போனது தெரிந்தது. அதில், 12 பவுன் நகைகள் இருந்தன.

கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்த பிரீத்தா, பையை பல்வேறு பகுதிகளிலும் தேடினார். ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரயில்வே ஸ்டேஷனின் பின்பகுதியில், கைப்பை கிடப்பது தெரிந்தது.

பையை மீட்ட போலீசார் பிரீத்தாவிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us