sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

/

அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜன 26, 2024 11:37 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கல்லுாரியில், வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணிதவியல் துறையினருக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.கணித துறை தலைவர் புஷ்பலதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்து, கணிதவியல் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.

கணிதவியல் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து விரிவான கருத்துக்களை, பெங்களூரு சி.எம்.ஆர்., பல்கலை பேராசிரியர் பங்கஜம் பேசினார்.

கணிதவியல் மன்றத்தின் செயலர் மூன்றாம் ஆண்டு மாணவி இந்திரா நன்றி கூறினார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us