sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்

/

மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற இருவர் கைது: 1,418 மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஜன 26, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த வடக்கிப்பாளையம் போலீசார், 1,418 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி டாஸ்மாக் கடை (2290) மதுபான பார் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தபாலமுருகன்,39, சூர்யா, 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,418 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us