sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

/

தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி


ADDED : அக் 20, 2025 10:11 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே உள்ள, தனியார் கம்பெனியில் வடமாநில தொழிலாளி குடி போதையில் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபின்குமார் கிரி, 31, கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், கம்பெனி வளாகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியின் திட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதை அதிகமான நிலையில், மழைநீர் சேகரிப்பு தொட்டியினுள் தவறி விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us