sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு

/

இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு

இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு

இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு


ADDED : ஜூலை 21, 2024 06:13 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கடலுார் அடுத்த குண்டுஉப்பலவாடியை சேர்ந்தவர் ராமதாஸ், 64; கூலித்தொழிலாளி. இவர் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை சாலையோரம் நடந்து சென்ற போது பின்னால் வந்த பைக் மோதியது. படுகாயமடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு சம்பவம்


புதுச்சத்திரம் அடுத்த மேல்பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் வாசுதேவன், 60; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த ஸ்விப்ட் கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai