sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

/

கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்

2


ADDED : ஜூலை 23, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:41 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர்கள் பதவி வகித்து வந்தனர். இறுதியாக காந்திராஜ் கமிஷனராக பதவி வகித்து வந்தார். முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனு என்பவரை, கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.

இவர், தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது கணவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் கலெக்டராக கடந்த 19ம் தேதி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுார் மாநகராட்சி அந்தஸ்து பெற்று, முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் அதிகாரிகள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us