sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

/

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜூன் 16, 2024 10:46 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்று கராத்தே தேர்வில் கருப்பு பட்டையம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

கடலுார், தேவனாம்பட்டிணம் எக்விடாஸ் பள்ளியில் நடந்த விழாவில், சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பள்ளி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கவுரவ விருந்தினர்களாக அகர்வால் சுவீட்ஸ் எழிலரசன், லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அய்யப்பன் பங்கேற்றனர்.

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் உதயகுமார் வாழ்த்திப் பேசினர்.

பள்ளி ஒருங்கிணைப்பாளர் காயத்திரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us