sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


ADDED : ஜூலை 25, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: மந்தாரக்குப்பத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை நெய்வேலி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி. 22; இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், நெய்வேலி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us