sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்சோவில் சிறுவன் கைது

/

போக்சோவில் சிறுவன் கைது

போக்சோவில் சிறுவன் கைது

போக்சோவில் சிறுவன் கைது


ADDED : ஜூலை 14, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : வடலுாரை சேர்ந்த 16 வயது சிறுவன், கடலுார் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்துள்ளார். இவர், நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்த 16 வயதுடைய பெண்ணை காதலித்தார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.

இதுபற்றி பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து, கடலுார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனை பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us