sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

/

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது


ADDED : மார் 15, 2025 12:54 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே சுவாமி வீதியுலாவில் மோதிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 23; இவரது தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், 22; தரப்பினருக்கும், செல்லியம்மன் கோவில், மாசி மாத உற்சவத்தில், மெய்யாத்துாரில் சுவாமி வீதி உலா சென்றபோது, மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பினர் மீது குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகன், 23; தனுஷ், 22; விக்னேஷ், 23; விமல், 22; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அப்பகுதியில். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் ஆகியோர் காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் இருக்க அறிவுறுத்தினர்.அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us