sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்

/

பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்

பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்

பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்


ADDED : ஜூலை 14, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையை ரவுடி என கூறிய பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், காங்., கட்சியினர் புகார் அளித்தனர்.

கடலுார் வட்டார காங்., சார்பில், அதன் தலைவர் சீத்தராமன் தலைமையில், பஞ்சாயத்து ராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இளைஞர் காங்., செயல் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை ரவுடி குற்றவாளி என கூறியுள்ளார். எனவே, அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனை பெற்றுக்கொண்ட கூடுதல் எஸ்.பி., பிரபாகரன், உரிய நடவடிகை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், ஜெயபால், நடராஜன், சுந்தர்ராஜன், வெங்கடபதி, நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us