sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

/

பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு


ADDED : ஜூலை 25, 2024 05:16 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடந்து வரும் அகழாய்வில், செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஏரிக்கரை பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் முதற்கட்டமாக ராஜராஜன் காலத்தை சேர்ந்த செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரவுலட்டட் வகை பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.

இந்நிலையில், தற்போது கண்களுக்கு மை தீட்டுவதற்கு பயன்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7 செ.மீ நீளம், 3.6 கிராம் எடை கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us