sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

/

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை


ADDED : ஜூன் 14, 2024 06:25 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வயிற்றுவலி காரணமாக, முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி,78; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.

பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us