sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை

/

மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே மனைவிகள் பிரிந்து சென்ற வேதனையில் கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் வெங்கடேசன்,30; டிரைவர்; இவரது மனைவி ரச்சனா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில் வெங்கடேசன் கடந்த 6 மாதங்களுக்கு முன் தனலட்சுமி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இரண்டு மாதம் மட்டும் வெங்கடேசனுடன் வாழ்ந்த நிலையில் தனலட்சுமியும் பிரிந்து சென்றார்.

இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று மதியம் வீட்டின் அருகே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us