sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்

/

நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம் போலீசில் காதல திருமண ஜோடி தஞ்சம்


ADDED : ஜூலை 14, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் இளம்தமிழ்வேந்தன்,24; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த புஷ்பா ஸ்டெல்லா, 23; என்ற பெண்ணை காதலித்தார்.

காதலுக்கு பெண் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்னை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெண்ணின் பெற்றோர் தேடியதால் இருவரும் நெல்லிக்குப்பம் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இருதரப்பு பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us