sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

/

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை


ADDED : ஜூன் 30, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அடுத்த பாலுார் குயிலாப்பாளையம் பகுதியில், நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது, காரை நிறுத்திவிட்டு, ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். காரில் 500 மி.லி., அளவுள்ள 9 மது பாட்டில்கள் இருந்தது. விசாரணையில், தப்பியோடிய நபர், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்த ராமு, 28; என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராமுவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us