sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

/

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜூன் 13, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி போலீஸ் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், போலீசார் குழந்தை தொழிலாளர் எதிரான வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், டி.எஸ்.பி., சண்முகவேலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், எஸ்.ஐ., முகமது நிசார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், அமைச்சு பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us