sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்

/

கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்

கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்

கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 14, 2024 04:00 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் மாநகராட்சியில் இரு இடங்களில் நடந்த சொத்துவரி சிறப்பு முகாமில் , 85 விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் சொத்துவரி ரூ.18 கோடி அளவில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், மாநகராட்சி சார்பில் கடலுார் நகரில் திருப்பாதிரிப்புலியூர் சிங்காரவேலன் நகர் மற்றும் செம்மண்டலம் ஆகிய இரு இடங்களில் சொத்துவரி சிறப்பு முகாம் நடந்தது. மேயர் சுந்தரி ராஜா முகாமை துவக்கி வைத்தார்.

இரு முகாம்களிலும் பொதுமக்களிடம் இருந்து 85 சொத்துவரிக்கான விண்ணப்பங்கள் பெறப்பெற்று, இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, கமிஷனர் காந்திராஜன் உத்தரவிட்டுள்ளார். முகாமில் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us