sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்

/

டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்

டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்

டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்


ADDED : ஜூன் 13, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பஸ் நிலையம் அருகே குடிநீர் டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயமடைந்தார்.

கடலுார் அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன், 52. குடிநீர் ஏற்றி செல்லும் டிராக்டர் டிரைவர். இவருடன், நத்தவெளியை சேர்ந்த ராஜி, 56; கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நேற்று கடலுார் மஞ்சக்குப்பத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர டிராக்டரில் கேப்பர் மலைக்கு புறப்பட்டனர். கடலுார் பஸ் நிலையம் அருகே சென்றபோது ராஜி, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, ராஜியின் இடது காலில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. அதில் படுகாயமடைந்த ராஜியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us