sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  


ADDED : செப் 16, 2025 06:43 AM

Google News

ADDED : செப் 16, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த எழில்குமார், 42; பூதாமூர் பகுதியை சேர்ந்த சந்துரு, 28, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us