sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

13 கிலோ கஞ்சா கடத்தல் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை 

/

13 கிலோ கஞ்சா கடத்தல் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை 

13 கிலோ கஞ்சா கடத்தல் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை 

13 கிலோ கஞ்சா கடத்தல் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை 


ADDED : ஜூன் 10, 2025 06:54 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கஞ்சா கடத்திய வழக்கில் 4 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் போலீசார் கடந்தாண்டு மே 30ம் தேதி அதே பகுதியில் அரசு பஸ்சை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த தொழுதுார் கருணாநிதி மகன் சக்திவேல், ராமநத்தம் பாண்டியன் மகன் கார்த்திக், 24; புளியகரம்பலுார் பொன்முடி மகன் மணிவண்ணன,23; பாண்டியன் மகன் லோகநாதன்,22; ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீது தஞ்சாவூர் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us