sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

/

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை


ADDED : மே 16, 2025 02:47 AM

Google News

ADDED : மே 16, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்தனர்.

கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ.,தேர்வில் 16வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். மாணவர் கைலாஷ் நாத்சாய் 500க்கு 491 மதிப்பெண் பெற்றுபள்ளி அளவில் முதலிடம், மாணவி ஸ்ரீயதிதா 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கங்கேஷ் 482 மதிப்பெண்பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

மொத்தமுள்ள 331 மாணவர்களில் 470க்கு மேல் 15 மாணவர்கள், 450க்கு மேல் 42மாணவர்கள், 400க்கும் மேல் 110 பேர் மதிப்பெண் பெற்றனர். முதல் வகுப்பில் 221 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கணிதம், சமூகஅறிவியல் பாடத்தில் தலா ஒருவரும், தமிழ் பாடத்தில் 16 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார்,லட்சுமி சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், முதல்வர் மதுரபிரசாத் பாண்டே பாராட்டினர்.






      Dinamalar
      Follow us