sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., சேர்மனுக்கு விருது

/

என்.எல்.சி., சேர்மனுக்கு விருது

என்.எல்.சி., சேர்மனுக்கு விருது

என்.எல்.சி., சேர்மனுக்கு விருது


ADDED : பிப் 24, 2024 06:47 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளிக்கு, 'மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்ப்பட்டது.

ஹரியானாவின், தி லீலா ஆம்பியன்ஸ் குருகிராமில். தி எக்னாமிக் டைம்சின் இ.டி. ஹெச்.ஆர். வோர்ல்ட் மற்றும் ஹெச்.ஆர்., வெர்டிகல் விருது வழங்கும் விழா நடந்தது. இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகின்றது.

இவ்வாண்டின் 'மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி' என்ற உயரிய விருதுக்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருது, என்.எல்.சி., நிறுவனத்தின், மக்கள் மேம்பாட்டை மையமாகக் கொண்ட தலைமைத்துவ கலாசாரத்தை வளர்ப்பதில் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆற்றிய தொலை நோக்குடன் கூடிய, தனித்தன்மை வாய்ந்த அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us