sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு

/

பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு

பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு

பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 21, 2025 07:14 AM

Google News

ADDED : மார் 21, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் நகர வணிகர்களுக்கு குற்றச்செயல்களை தடுப்பது குறித்து விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் பங்கேற்று, பெண்ணாடம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் துணிக்கடை, நகை மற்றும் நகை அடகு கடைகள், ஹார்டுவேர் உட்பட அனைத்து கடைகளிலும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கடைகளுக்கு சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் போலீஸ் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிப்பது. கடைகளுக்கு பொருள் வாங்க வருவோர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, நகர வர்த்தக சங்க தலைவர் ராம்மோகன், செயலாளர் சேட்டு முகமது, பொருளாளர் சேகர், இணை செயலாளர்கள் அருள், ரவி, துணை தலைவர்கள் தெய்வசிகாமணி, அலாவுதீன், அடகு கடை சங்க நிர்வாகிகள் சுரேஷ், மாமாங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us