sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 14, 2025 01:10 AM

Google News

ADDED : செப் 14, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அ ம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 40; அதே பகுதியை சேர்ந்த சேகர். இருவருக்கும் மதில் சுவர் தொடர்பான முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், சேகர் மனைவி தையல்நாயகி, மகன் முத்து குமரன் ஆகியோர் சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், தையல்நாயகி, முத்துகுமரன் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us