sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு

/

மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு


ADDED : அக் 17, 2025 11:32 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி முத்தம்மாள், 60; இவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினர்களான கௌசல்யா, ஜெயா தரப்புக்கும், மூதாட்டிக்கும் இடையே வீட்டுமனை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கௌசல்யா மற்றும், ஜெயா மூதாட்டியை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us