sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

/

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு


ADDED : ஜன 08, 2025 05:44 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கோவிலில் கட்டுமான பணி செய்த முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் முதுநகர் மாலுமியார்பேட்டையை சேர்ந்தவர் லெனின்,76; மேல்பட்டாம்பாக்கம் கோவிலில் நடக்கும் திருப்பணி வேலையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது, 6 அடி உயர சாரத்தில் இருந்து லெனின் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us