sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

/

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு


ADDED : செப் 13, 2025 09:06 AM

Google News

ADDED : செப் 13, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம்நேகி ஆய்வு செய்தார்.

திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம்நேகி நேற்று சிறப்பு ரயில் மூலமாக பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகை தந்தார்.

அப்போது, நடைபாதை புதுப்பித்தல் பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இவரிடம், பி.ஆர்.டி., ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் சுபாஷ், துணைத் தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் 'பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் திருப்பதி, உழவன் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல' நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us