sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடும்ப தகராறு பெண் தற்கொலை  

/

குடும்ப தகராறு பெண் தற்கொலை  

குடும்ப தகராறு பெண் தற்கொலை  

குடும்ப தகராறு பெண் தற்கொலை  


ADDED : செப் 13, 2025 09:11 AM

Google News

ADDED : செப் 13, 2025 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அடுத்த கீரப்பாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவரது மனைவி கயல்விழி,34; தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த 28ம் தேதி கயல்விழி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், குடும்பத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us