sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : ஜூன் 01, 2025 04:19 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிசங்கர், இவரது மனைவி புனிதவள்ளி, 29; திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

2 பெண் குழந்தைகள் உள்ளனர். புனிதவள்ளி வீட்டில் இருந்தபடி சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென அவர், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை காரணமாக இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.






      Dinamalar
      Follow us