sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

/

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர், உப்பனாற்றில் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார், துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சைமன்,55; மீனவர். இவர் நேற்று காலை தனது படகை எடுத்துக்கொண்டு உப்பனாற்றில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது, படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்தார். புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar