sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமறைவு நபர் கைது

/

என.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமறைவு நபர் கைது

என.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமறைவு நபர் கைது

என.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமறைவு நபர் கைது


ADDED : மே 22, 2025 04:02 AM

Google News

ADDED : மே 22, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., யில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம். ஊமங்கலம் சமுட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்,43;. இவர் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், என்.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர். நேற்று, ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அன்பழகனை அவரது வீட்டில் கைது செய்தனர்.

அப்போது உறவினர்கள் அவரை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து அன்பழகனிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அன்பழகன் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊமங்கலம், நெய்வேலி டவுன்ஷிப், தெர்மல் காவல் நிலையங்களில் உள்ளது.






      Dinamalar
      Follow us