sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்


ADDED : செப் 18, 2025 11:14 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து பயிருக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

மங்கலம்பேட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், 2025 - -26ம் ஆண்டிற்கான தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை ப யனாளிகளுக்கு உளுந்து பயிர் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .

கடலுார் வேளாண் இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் பயனாளிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி அலுவலர் ரிச்சர்டு, பயிர் அறுவடை பரிசோதகர் வசந்தகுமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us