sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கல்

/

 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கல்

 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கல்

 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கல்


ADDED : டிச 05, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், 27 பேருக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டது.

சிதம்பரம், 33வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர், விளாந்திர மேடு நீர்நிலை பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, வசித்து வந்த 27 குடியிருப்புகளை கோர்ட் உத்தரவுப்படி, இடித்து அகற்ற வருவாய் துறையினர் முற்பட்டனர். இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் வழங்கிய பின்

வீடுகளை இடிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மாற்று இடம் வழங்கிய பின், ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து சிதம்பரம் அடுத்த, பெரியகுமட்டி பகுதியில் உள்ள புறம்போக்கு இடம் அடையாளம் காணப்பட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று, 27 குடும்பங்களுக்கு, தாசில்தார் கீதா அந்த இடத்திற்கான பட்டாவை குடும்பத்தினரிடம் வழங்கினார். உடனடியாக ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us