sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

/

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது


ADDED : மே 21, 2025 02:47 AM

Google News

ADDED : மே 21, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : டாஸ்மாக் மதுபாட்டில் கள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்துார் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கிளியனுார் டாஸ்மாக் கடை அருகே காத்திருப்போர் கூடத்தில் மதுப்பாட்டில்கள் பதுக்கி விற்ற நபரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கிளியனுார் புதுகுளத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் ஆகாஷ், 23; என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us