நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தட் டாம்பாளையம் பகுதியில், வி.சி., கட்சி சார்பில் திருச்சி மாநாட்டுக்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மாளிகைமேடு மெயின்ரோட்டில் காலை 9:00 மணிக்கு மறியலில் ஈடு பட்டனர். பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தைத் தொடர்ந்து, 9:30 மணி யளவில் கலைந்து சென்றனர்.