sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கைது

/

துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கைது

துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கைது

துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கைது


ADDED : செப் 11, 2025 03:33 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகரில் திருமண மண்டப காவலாளி கார்த்திக், 45, என்பவரை, நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, விக்னேஷ், பாலாஜி ஆகியோர் போதையில் ஆயுதங்களால் தாக்கி, ரீல்ஸ் எடுத்தனர்.

தொடர்ந்து, பெட்டிக்கடைக்காரர்கள் ராஜேந்திரன், 58, சுந்தரமூர்த்தி, 60 மற்றும் அரசு பஸ் டிரைவர் கணேசன், 59, ஆகியோரையும் தாக்கி தப்பினர். முந்திரிதோப்பில் பதுங்கியிருந்தவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கந்தவேலுக்கு காலில் குண்டு பாய்ந்தது. விக்னேஷ் தவறி விழுந்ததில் மாவுக்கட்டு போடப்பட்டது. அப்போது தப்பிய பாலாஜி நேற்று பிடிபட்டார்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை விழுப்புரம் தடய வியல்துறை உதவி இயக்குனர் சுரேஷ், கடலுார் கைரேகை பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ராஜாராமன் குழுவினர் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us