sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி

/

பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி

பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி

பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி


ADDED : மே 17, 2025 07:09 AM

Google News

ADDED : மே 17, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60; கடலுாரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

இரவு பணிக்காக நேற்று காலை டி.என். 32 -என். 4461 பதிவெண் கொண்ட அரசு பஸ்சில் விருத்தாசலத்தில் இருந்து ஆவினங்குடி சென்று கொண்டிருந்தார். மதியம் 2:00 மணிக்கு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்க படியில் நின்ற போது, தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us