sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்


ADDED : ஜன 26, 2024 12:08 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடலுார் அடுத்த கரைமேடு புதுநகரை சேர்ந்தவர் கந்தசாமி.

இவரது மகள் ஜெனிபர், 22; சென்னையில் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஜெனிபரை, கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் கந்தசாமி கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us