sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்

/

சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்

சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்

சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்


ADDED : செப் 21, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சிதம்பரத்தில் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், 2 வீடுகளின் சுவர் இடிந்து சேத மானது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் தில்லை நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர், நேற்று மதியம் அதே பகுதியில் பொலிரோ கார் ஓட்டிச் சென்றார்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதனால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து, தில்லை நகரில் அடுத்தடுத்து 2 வீடுகளின் முன்பக்க சுவர் மீது கார் மோதியது. இதில், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் சேதமானது.

சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us