sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்

/

பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்

பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்

பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்


ADDED : செப் 16, 2025 03:29 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி வார்டு சபை கூட்டம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். கூட்டத்தில், பேரூராட்சி ஊழியர்கள் முகமதுபாரூக், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

மந்தாரக்குப்பம், செப். 16-

கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி வார்டு சபை கூட்டம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். கூட்டத்தில், பேரூராட்சி ஊழியர்கள் முகமதுபாரூக், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us