sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்னல் தாக்கி பெண் பலி

/

மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி


ADDED : செப் 12, 2025 08:00 AM

Google News

ADDED : செப் 12, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே, மின்னல் தாக்கி பெண் இறந்தார்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி சுந்தரி, 48. இவர் நேற்று மாலை காசி விஸ்வநாதர் கோவில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us