sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு

/

தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு


ADDED : பிப் 25, 2024 03:53 AM

Google News

ADDED : பிப் 25, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 6 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தட்டச்சு தேர்வு நடந்தது.

இதன்படி, எஸ்.எம்., ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 153 பேர், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 261, லட்சுமி நாராயணா கல்லுாரியில், 112, பாப்பிரெட்டிப்பட்டி குமரகுரு கல்லுாரியில், 155, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக்கில், 97, பைசுஹள்ளி பாலிடெக்னிக்கில், 88, தனி தேர்வர்கள் உட்பட, 900 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முன்னேற்பாடுகளை, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் செய்திருந்தது.






      Dinamalar
      Follow us